Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது – எடப்பாடி பழனிசாமி

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (15:05 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், தற்போது போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ் நாட்டில் உளவுத்துறை செயலிழந்து உள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தமிழக உளவுத்துறை சரியாகக் கையாளவில்லை என்றும்,  கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கை காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் டன் கணக்கில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன, போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments