Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உயர்நீதிமன்றத்தின் மீது ட்ரோன்கள் பறக்க தடை: அதிரடி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (17:46 IST)
சென்னை உயர்நீதிமன்றத்தின் மீது ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு அதிரடியாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
சென்னை உயர்நீதிமன்றம் செயல்படும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதோடு சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
திரைப்படங்கள் பொது நிகழ்ச்சிக்காக உயர் நீதிமன்றத்தை ட்ரோன் கேமராமூலம் படம் எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. படம் எடுத்தவர்கள் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி வெற்றி..!

மக்களவை தேர்தல் 2024! தமிழகத்தில் வெற்றிவாகை சூடியவர்கள் யார்? முழு விவரம்!

திருவனந்தபுரத்தில் சசிதரூர் மீண்டும் வெற்றி.. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தோல்வி..!

விளவங்கோடு சட்டமன்ற தேர்தல்.. அதிமுகவை பின்னுக்கு தள்ளியது நாம் தமிழர் கட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments