பட்டாசு வெடித்தபடி பைக் ஓட்டிய 7 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (20:21 IST)
திருச்சியில் வீலிங்க செய்து கொண்டே பட்டாசு வெடித்தபடி பைக் ஓட்டிய 7 பேரின் ஓட்டுனர் உரிமங்களை தகுதியிழப்பு செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
 
திருச்சி சமயபுரத்தில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்து, பைக் சாகசத்தில் ஈடுபட்ட தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன்  உள்ளிட்ட சிலரை போலீஸார்  தேடி வருவதாக தகவல் வெளியான  நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 13  பேரை போலீஸார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அதேபோல் அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்துதுறைக்கு போலீஸார் பரிந்துரை செய்திருந்தனர்.

இந்த  நிலையில்,  திருச்சியில் வீலிங்க செய்து கொண்டே பட்டாசு வெடித்தபடி பைக் ஓட்டிய 7 பேரின் ஓட்டுனர் உரிமங்களை தகுதியிழப்பு செய்ய போக்குவரத்துத் துறை ஆணையர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகிழக்குப் பருவமழை தொடக்கம்! நாளை முதல் தீபாவளி வரை மழை பெய்யும்: வியாபாரிகள் சோகம்..!

சென்னை மெட்ரோ பணிகளுக்கு நாளை முதல் தடை.. மேயர் பிரியா அறிவிப்பு..!

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்: மீண்டும் போர்க்கொடி தூக்கும் வேல்முருகன்..!

காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.. கேரள தேர்தலில் போட்டியா?

அமைதிக்கான நோபல் பரிசுக்கு எதிர்ப்பு: நார்வே தூதரகத்தை மூடியது வெனிசுலா அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments