Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரை கொடுத்து பள்ளி மாணவர்கள் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (15:13 IST)
கிருஷ்ணகிரி தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் திம்பராயனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இருந்தபோதும் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தி மானவர்களை காப்பாற்றினார்.


 

 
கிருஷ்ணகிரி அருகே வேப்பனஹள்ளியில் தனியார் மழலைகள் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியின் பேருந்து ஓட்டுநர் வழக்கம்போல் மாணவர்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சென்றார். செல்லும் வழியில் திடீரென பேருந்து ஓட்டுநர்க்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதை உணர்ந்த அவர் உடனே பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தினார்.
 
அதன்பிறகு அவர் உயிர் பிரிந்தது. உயிர் போகும் நேரத்திலும் மாணவர்கள் உயிரை காப்பாற்றிய அவரை அனைவரும் பாராட்டினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments