Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரட்டிப் பிடித்த திருடிக்கு கொரோனா... பீதியில் போலிஸார், மக்கள் !

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (17:26 IST)
வடலூரில் உள்ள பாரதி ராயபுரத்தில் ஒரு பெண் திருட்டி ஈடுபட்டுள்ளார். அப்போது அவரைப் பார்த்தை மக்கள் அவரைப் பிடிக்க முயன்றுள்ளனர்.ஆனால் அப்பெண் அவர்கள்டன் சிக்காமல் ஓடியுள்ளார்.

ஆனாலும் விடாத பொதுமக்கள் அவரைத் துரத்தி துரத்திப் பிடித்து போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்துள்ளனர். அதன்பின் அப்பெண்ணுக்கு கொரொனா தொற்று உறுதியானதை அடுத்து, வடலூர் காவல்நிலையத்தில் கொரொனா நோட்டீஸ் ஒட்டப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பெண்ணைப் பிடிக்க முயன்ற மக்களை தற்போது சுகாதார துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments