Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை பெரியகோயிலில் ஆடை கட்டுப்பாடு அமல்.. ஆண், பெண்களுக்கான ஆடை அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (13:52 IST)
தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் அணிய வேண்டிய ஆடைகள் குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தஞ்சை பெரிய கோவிலிலும் இந்த கட்டுப்பாடு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆடை கட்டுப்பாட்டுடன் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் வேஷ்டி, பேண்ட், சட்டை அணிய வேண்டும் என்றும் பெண்கள் புடவை, தாவணி, சுடிதார் போன்ற ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீன்ஸ் உட்பட மாடர்ன் டிரஸ் அணிய அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளதால்  தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆடை கட்டுப்பாடு அறிவிப்பை  பின் தொடர அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

மின்னணு வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது… எலான் மஸ்க் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments