Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை பெரியகோயிலில் ஆடை கட்டுப்பாடு அமல்.. ஆண், பெண்களுக்கான ஆடை அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (13:52 IST)
தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் அணிய வேண்டிய ஆடைகள் குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தஞ்சை பெரிய கோவிலிலும் இந்த கட்டுப்பாடு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆடை கட்டுப்பாட்டுடன் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் வேஷ்டி, பேண்ட், சட்டை அணிய வேண்டும் என்றும் பெண்கள் புடவை, தாவணி, சுடிதார் போன்ற ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீன்ஸ் உட்பட மாடர்ன் டிரஸ் அணிய அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளதால்  தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆடை கட்டுப்பாடு அறிவிப்பை  பின் தொடர அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments