Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உத்தரவு

Webdunia
சனி, 14 அக்டோபர் 2023 (20:36 IST)
நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில்,
நீதிமன்றங்களுக்குச் செல்லு வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் அணியக் கூடாது என்று கூறியுள்ளது.

.மேலும் நீதிமன்றங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் கழுத்துப் பட்டையோ, வக்கீல் கவுனையோ அணியக் கூடாது என அறிவுறுத்தப்படுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக முதல் ஆண்டுவிழா, பொதுக்கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

திருமண மண்டபத்தில் திடீரென புகுந்த சிறுத்தை.. காருக்குள் ஒளிந்து கொண்ட மணமக்கள்..!

இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டம் இல்லை: முடிவை கைவிட்ட அதானி..!

அமைச்சரவையில் திடீர் மாற்றம்: ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கு என்னென்ன துறைகள்?

முதல்வர் ராஜினாமா எதிரொலி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments