Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: பாமக ராம்தாஸ்

Webdunia
திங்கள், 21 மே 2018 (12:16 IST)
கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி பிரச்சனை தற்போதுதான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின்னர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக தற்போது காவிரி மேலாண்மை  ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆணையத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு அதிக அதிகாரம் இருக்கும் என்றும், தண்ணீர் திறந்துவிடும் முடிவை இந்த ஆணையம் மட்டுமே எடுக்க முடியும் என்றும் கூறப்படுவதால் கிட்டத்தட்ட காவிரி பிரச்சனைக்கு முடிவு கிடைத்துவிட்டதாக கருதப்படுகிறது.
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள குமாரசாமி காவிரி பிரச்சனையை இருமாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் பேசி தீர்க்க வேண்டும் என்று யோசனை கூறியுள்ளார். 
 
இதுகுறித்து கருத்து கூறிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 'காவிரி பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்ற குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது என்றும், இந்த யோசனை காவிரி பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடும் என்றும் அவர் தமிழக எச்சரிக்கைக்கு விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments