Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்: டாக்டர் ராமதாஸ்

Webdunia
ஞாயிறு, 30 மே 2021 (14:20 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கையே காரணம் என்றும் அதற்காக தமிழக அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தனது பாராட்டுகள் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது
 
இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மராட்டியத்தில் தொடங்கி கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா, ஒதிஷா, மேற்குவங்கம் ஆகிய கடலோர மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் குறிப்பிடும்படியாக இல்லை
 
பெங்களூருடன் ஒப்பிடும் போது  சென்னையில் கொரோனா விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதற்கு ஊரடங்கும் ஒரு காரணம். இதை சாத்தியமாக்கிய அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்.  தொடர்ந்து விழிப்பாக பணியாற்ற வேண்டியதும் அவசியமாகும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments