Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைகளில் ஒரு மாதத்திற்குள் தமிழ் பெயர்ப் பலகை வைக்காவிட்டால்..? - பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (13:15 IST)
கடைகளில் ஒரு மாதத்திற்குள் தமிழ் பெயர் வைக்காவிட்டால் கருப்பு மையோடு வருவோம் என பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழ் சொற்கள் குறித்த தகவல்களை பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்.
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் இன்னும் ஒரு மாதத்திற்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்றால் கருப்பு மையோடும் ஏணியோடும் நாங்கள் வருவோம் என்று அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments