Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் நெஞ்சில் குடியிருக்கும் மாவீரன்: காடுவெட்டி குரு நினைவு நாள் குறித்து ராமதாஸ்!

Webdunia
புதன், 25 மே 2022 (15:31 IST)
பாமக பிரமுகர் காடுவெட்டி குரு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் டாக்டர் ராமதாஸ் என் நெஞ்சில் குடியிருக்கும் காடுவெட்டி குரு என குறிப்பிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
என் நெஞ்சில் குடியிருக்கும், என் அன்புக்குரிய மாவீரனின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று. கட்சிக்காகவும், சமூகத்திற்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகள், அதிரடி நடவடிக்கைகள் தான் நினைவுக்கு வருகின்றன. மாவீரனின் தியாகத்தையும், வீரத்தையும் நாம் நெஞ்சில் நிறுத்துவோம்!
 
காடுவெட்டியில் உள்ள நினைவு மண்டபத்திலும், திண்டிவனம் கோனேரி குப்பத்தில் கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள மாவீரனின் உருவச்சிலைக்கும் அங்குள்ள பராமரிப்பாளர்கள் மூலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த நாளில் அனைவரும் அவரது நினைவைப் போற்றுவோம்!
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments