Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி, மு.க. ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்: டாக்டர் கிருஷ்ணசாமி..!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (17:37 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆகிய இருவர் மீதும் வழக்கு தொடர கவர்னரிடம் அனுமதி கேட்கப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 
 
டாஸ்மாக் மது விற்பனையில் ஒரு லட்சம் கோடி ஊழலுக்கு காரணமான செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி கேட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். 
 
அதேபோல் மது பாட்டில் விற்பனையில் பல கோடி ஊழல் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு துணை போன முதலமைச்சர் முக ஸ்டாலிலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கவர்னரிடம் மனு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
மேலும் டாஸ்மாக் கடைகளை முழுவதாக மூட வேண்டும் என்றும் 19 மதுபான ஆலைகளையும் மூட வேண்டும் என்றும் மதுபான விற்பனை தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவர்னரை வலியுறுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments