Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடநாடு விவகாரத்தில் சந்தேகம் வலுக்கிறது - டிடிவி தினகரன்

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (14:18 IST)
கொடநாடு விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து டிடிவி தினகரன் கருத்து கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் என்பவர் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற திடிர் மரணத்திற்கு யார் யார் மூலதனமாக செயல்பட்டார்கள் என்பது குறித்த ஆவணங்களை வெளியிட்டார்.அப்போது மேத்யூஸ் தமிழக முதல்வர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
இது குறித்து தினகரன் கூறியதாவது:
 
கொடநாடு விவகாரத்தில் பழனிச்சாமியின் செயலைப் பார்க்கும் போது அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என குற்றம் சுமத்தியவர்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்திகிறது.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இவர்களை சிறைக்கு அனுப்பவில்லை. கூடிய விரைவில் இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும். அதற்கான காலம் கூடிய சீக்கிரம் வரும் . இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments