Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடநாடு விவகாரத்தில் சந்தேகம் வலுக்கிறது - டிடிவி தினகரன்

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (14:18 IST)
கொடநாடு விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து டிடிவி தினகரன் கருத்து கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் என்பவர் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற திடிர் மரணத்திற்கு யார் யார் மூலதனமாக செயல்பட்டார்கள் என்பது குறித்த ஆவணங்களை வெளியிட்டார்.அப்போது மேத்யூஸ் தமிழக முதல்வர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
இது குறித்து தினகரன் கூறியதாவது:
 
கொடநாடு விவகாரத்தில் பழனிச்சாமியின் செயலைப் பார்க்கும் போது அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என குற்றம் சுமத்தியவர்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்திகிறது.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இவர்களை சிறைக்கு அனுப்பவில்லை. கூடிய விரைவில் இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும். அதற்கான காலம் கூடிய சீக்கிரம் வரும் . இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments