Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ... காளைகளோடு மல்லுக்கட்டும் காளையர்

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (13:44 IST)
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இதுவரை இரண்டு பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதாக தகவல் தெரிவிகின்றன. 
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.
 
இதில் 1400 காளைகள் பங்கேற்கிறது. 848 மாடு பிடி வீரர்கள் பங்கேற்கிறார்கள் . இதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் போட்டி துவங்கிய சில மணிநேரத்திலேயே ஒருவர் நெஞ்சுவலியால் கீழே விழுந்தார். மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். 
 
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியானார். இம்மூறை அதிகளவில் மக்கள் குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments