Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ... காளைகளோடு மல்லுக்கட்டும் காளையர்
Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (13:44 IST)
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இதுவரை இரண்டு பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதாக தகவல் தெரிவிகின்றன.
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.
இதில் 1400 காளைகள் பங்கேற்கிறது. 848 மாடு பிடி வீரர்கள் பங்கேற்கிறார்கள் . இதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் போட்டி துவங்கிய சில மணிநேரத்திலேயே ஒருவர் நெஞ்சுவலியால் கீழே விழுந்தார். மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியானார். இம்மூறை அதிகளவில் மக்கள் குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மெகா பிரைஸ் வழங்கும் எடப்பாடியார் அண்ட் கோ!!
உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: இன்று தொடங்குகிறது
’நரி ஜல்லிக்கட்டு’க்கு தடை விதிக்க வேண்டும் - பீட்டா கடிதம்
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!
மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!
இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!
மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!
3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!
அடுத்த கட்டுரையில்
வாட்ஸ் அப் -ல் க்ரூப் காலுக்கு ஷார்ட் கட் வசதி ...
Show comments