Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை மரண வழக்கு...சாத்தான்குளத்தில் பணியாற்றிய 9 போலீஸார் மீது குற்றப்பத்திரிக்கை ...சிபிஐ

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (15:50 IST)
சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி சாத்தான் குளத்தில் போலீஸார் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் , பென்னிக்ஸ் வழக்கில் சிபிஐ போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 9 போலீஸாருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கூட்டுச்சதி,  உள்ளிட்ட பிரிவுகளில் 9 போலீஸார் மீது 2 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் வேறு யாரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments