Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை மரண வழக்கு...சாத்தான்குளத்தில் பணியாற்றிய 9 போலீஸார் மீது குற்றப்பத்திரிக்கை ...சிபிஐ

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (15:50 IST)
சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி சாத்தான் குளத்தில் போலீஸார் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் , பென்னிக்ஸ் வழக்கில் சிபிஐ போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 9 போலீஸாருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கூட்டுச்சதி,  உள்ளிட்ட பிரிவுகளில் 9 போலீஸார் மீது 2 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் வேறு யாரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments