Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரிய கிரகணத்தின் போது என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது??

Arun Prasath
வியாழன், 26 டிசம்பர் 2019 (09:01 IST)
நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் தெரிய ஆரம்பித்துள்ள என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது என்பதை காணலாம்.

அரிய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் தெரிய தொடங்கியுள்ள நிலையில் மக்களாகிய நாம் என்னென்ன செய்யலாம் என்னென்ன செய்யக்கூடாது??

வெறும் கண்களால் பார்க்கக்கூடாது, சோலார் கண்ணாடி எனப்படும் சூரிய கண்ணாடியை கொண்டே பார்க்க வேண்டும், கிரகணத்தின் போது சாப்பிடுவதாலும், வெளியே செல்வதாலும் எந்த பாதிப்பும் இல்லை.
இந்த அரிய நிகழ்வு அடுத்து மே 2031-ல் தான் நிகழும் என்று விஞ்ஞானிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments