Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையில் குடிப்பவர்களை குடிகாரர் என்று சொல்லாதீர்கள்- அமைச்சர் முத்துச்சாமி

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (17:41 IST)
காலையில் குடிப்பவர்களை குடிகாரர் என்று சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை ஒண்டிப்புத்தூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்  நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் முத்துச்சாமி தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது.  டெட்ரா  பேக் திட்டம் 90 எம்.எல் திட்டம்  இன்னும் ஆய்வில்தான் இருக்கிறது. அந்த திட்டங்கள் வந்தாலும் வரலாம் வராமலும் போகலாம் ''என்றார்.

மேலும், ''காலையில் 7 மணிக்கு டாஸ்மாக் கடையை  திறக்கும் எண்ணமே இல்லை. குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. கடுமையான பணிகள் செய்யும் சூழலில் உள்ளவர்களை குடிகாரர் என்று கூற வேண்டாம்…ஜாலிக்காக குடிக்கிறவர்களை அப்படி கூறுவதில் தவறில்லை ''என்று கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments