Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனின் மூக்கில் இருந்த மீன் – டாக்டர்கள் அதிர்ச்சி !

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (13:57 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுவனின் மூக்கினுள் சின்னஞ்சிறிய மீன் இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மண்ணவேளம்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் செல்வம் என்பவரின் அருள்குமார். இவர் கடுமையான மூக்குவலியால் அவதிப்பட இவனை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவனது மூக்கை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது சிறிய மீன் ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து மீனை சிறுவனின் மூக்கில் இருந்து அப்புறப்படுத்தினர். சம்பவ தினத்தன்று அருள் குமார் கிணற்றில் குளிக்கும்போது இந்த மீன்  சிறுவனின் மூக்கினுள் சென்றிருக்கலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments