Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனின் மூக்கில் இருந்த மீன் – டாக்டர்கள் அதிர்ச்சி !

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (13:57 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுவனின் மூக்கினுள் சின்னஞ்சிறிய மீன் இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மண்ணவேளம்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் செல்வம் என்பவரின் அருள்குமார். இவர் கடுமையான மூக்குவலியால் அவதிப்பட இவனை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவனது மூக்கை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது சிறிய மீன் ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து மீனை சிறுவனின் மூக்கில் இருந்து அப்புறப்படுத்தினர். சம்பவ தினத்தன்று அருள் குமார் கிணற்றில் குளிக்கும்போது இந்த மீன்  சிறுவனின் மூக்கினுள் சென்றிருக்கலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments