Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனின் மூக்கில் இருந்த மீன் – டாக்டர்கள் அதிர்ச்சி !

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (13:57 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுவனின் மூக்கினுள் சின்னஞ்சிறிய மீன் இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மண்ணவேளம்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் செல்வம் என்பவரின் அருள்குமார். இவர் கடுமையான மூக்குவலியால் அவதிப்பட இவனை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவனது மூக்கை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது சிறிய மீன் ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து மீனை சிறுவனின் மூக்கில் இருந்து அப்புறப்படுத்தினர். சம்பவ தினத்தன்று அருள் குமார் கிணற்றில் குளிக்கும்போது இந்த மீன்  சிறுவனின் மூக்கினுள் சென்றிருக்கலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments