Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் மருத்துவர் சிகிச்சை; ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (14:52 IST)
குடிபோதையில் மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளிப்பதால் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிராவ்லி காஸ்பூர் என்ற பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்றில் ஒன்றரை வயது பெண் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டது
 
அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் குழந்தை உயிர் இழந்து விட்டது. இதனையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனை அடுத்து குடிபோதையில் சிகிச்சை செய்த மருத்துவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments