Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பள்ளிகளில் பாடவேளை குறைப்பு ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (19:33 IST)
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பாடவேளையில் சில மாற்றங்களைக் கொண்டு வர பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம், உள்ளிட்ட 7 பாடவேலைகள் உள்ள நிலையில், இவை 6 ஆக குறைக்ககப்பட்டு,  சமூக அறிவியல் பாடத்திற்காக பாடவேளை அதிகரிக்கப்பட்டு, அதில், நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

கோவில் கட்டுமான பணியில் திடீர் விபத்து.. 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்க மாட்டேன்: ஒவைசி அதிரடி..!

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments