Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலினை பற்றி எச்.ராஜா ’’என்ன சொன்னார் தெரியுமா’’..?

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (17:07 IST)
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கைலாச நாதர் கோவிலுக்குச் சொந்தமாக உள்ள ஆக்கிரமிப்புகளை காணச் சென்ற பாஜக தேசிய செயலர் எச்.ராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:
கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்று பிரதமர் மோடியை பற்றி அநாகரீகமான முறையில் பேசியுள்ளார் ஸ்டாலின். அவருக்கு மனப்பிறழ்வுதான் எற்பட்டுள்ளது. மோடி ஒரு தேசிய தலைவரை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஸ்டாலினுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்தார்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: டெல்லி முதல்வர் அதிஷி

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments