Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’சாதி, மதத்திற்குள் என்னை அடைக்க வேண்டாம்” - போலீஸ் அதிகாரி வேதனை

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (22:55 IST)
மதுரை மாவட்டத்தின் காவல்துறை ஏடிஜிபி டேவிட் வில்சன் தேவாசீர்வாதம், தன்னை சாதி,மத வட்டத்திற்குள் அடைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்திற்கு ஏடிஜிபியாக டேவிட் வில்சன் பொறுப்பேற்றது முதல் பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் சாதிக்கு சார்பாகச் செயல்படுவதாக பல்வேறு கருத்துகள் பேஸ்புக்கில் வெளியாகி வந்தனர்.

இதுகுறித்து அவர் எந்தவித பாகுபாடுமின்றி தனது பணியை தொடரப் போவதாகவும், சட்ட ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments