Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி கணக்குகள் தாமதத்திற்கு அபராதம் வழங்கப்படாது - நிர்மலா சீதாராமன்

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (22:51 IST)
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி கவுன்சிலின் 40 வது கூட்டம் வீடியோ கான்பிரஸ் வாயிலாக நடைபெற்றது. இதில் மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து மீன் வளம் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

அப்போது, 2017 -2018 ஆம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு வரப்பெற வேண்டிய  ஜிஎஸ்டி தொகையான ரூ.4073 கோடியை விரைவாக வழங்க வேண்டும் எனவும் , 2018 -18 ஆம் ஆண்டிற்கான நிலுவைத் தொகை ரூ.552.1 கோடி 2019 -2020 நிலுவைத் தொகை ரூ.1101 .61 கோடி ஜிஎஸ்டி ஒழப்பீட்டி தொகையினை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது :

ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு அபராதம் வழங்கப்படாது என தெரிவித்துள்ளார்.

வரியை முழுமையாகச் செலுத்தி இருந்தால் கணக்குத் தாக்கலின் போது தாமதமாகும் அபராதம் இருக்காது எனவும்,கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோருக்கு உதவ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments