Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகையிலை, மது பொருட்களை அனுமதிக்காதீர் - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் !

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (22:01 IST)
கொரோனாவால் உலகில் வல்லரசு நாடுகள்  முதற்கொண்டு ஏனைய வளரும் நாடுகள் வரை அனைத்து நாடுகளும் திணறிவருகின்றன.

கொரோனாவால் உலகில் வல்லரசு நாடுகள்  முதற்கொண்டு ஏனைய வளரும் நாடுகள் வரை அனைத்து நாடுகளும் திணறிவருகின்றன.

இந்நிலையில், கொரொனாவை வேகமாகப் பரப்பும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் பல பாதிக்கப்பட்டாலும்கூட புகையிலை, மதுவும் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் மது, புகையிலையை தடைவிதிப்பதற்காக வாய்ப்புகள் குறித்த ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments