Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைலாசா தீவில் ’’கொரோனா இல்லை ’’ நித்யானந்தா சிஷ்யைகள் ’’டிக்டாக்’’கில் வீடியோ வெளியீடு !

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (21:45 IST)
கொரோனாவால் உலகில் வல்லரசு நாடுகள்  முதற்கொண்டு ஏனைய வளரும் நாடுகள் வரை அனைத்து நாடுகளும் திணறிவருகின்றன.

இந்நிலையில், இந்திய போலீஸாரால் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக  தீவிரமாகத் தேடப்பட்டு வரும் நித்யானந்தா கைலாசா தீவில் செட்டில் ஆகி விட்டதாக பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

பல்வேறு நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கைலாசா தீவில் கொரொனா இல்லை என நித்யானந்தாவின் சிஷ்யைகள் டிக்டாக்கில் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

மேலும் நித்யானந்தா ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காட்டியளிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments