2 நாட்கள் பேருந்துகள் இயங்குமா? அமைச்சர் முக்கிய தகவல்

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (18:24 IST)
மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதை    போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர்.

இப்போராட்டம் நடைபெறும் போது, பேருந்துகள் இயங்காது என தகவல்கள் வெளியான நிலையில்,  அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஒரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

அதில் , இப்போராட்டத்தை  நாங்கள் ஆதரிக்கும் நிலையில் 2 நாட்கள் பஸ்களை இயக்க    நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சராகிறாரா முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன்? பாஜக எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

மகள் இறந்த துயரம்.. ஆம்புலன்ஸ் முதல் இறுதிச்சடங்கு வரை லஞ்சம்.. ஒரு தந்தையின் ஆத்திரமான பதிவு..!

சென்னையில் திடீரென இடிந்து விழுந்த ரேசன் கடை.. பெண் விற்பனையாளர் படுகாயம்..!

ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் மூவரும் திமுகவின் ‘பி’ டீம்: எடப்பாடி பழனிசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments