Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாட்கள் பேருந்துகள் இயங்குமா? அமைச்சர் முக்கிய தகவல்

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (18:24 IST)
மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதை    போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர்.

இப்போராட்டம் நடைபெறும் போது, பேருந்துகள் இயங்காது என தகவல்கள் வெளியான நிலையில்,  அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஒரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

அதில் , இப்போராட்டத்தை  நாங்கள் ஆதரிக்கும் நிலையில் 2 நாட்கள் பஸ்களை இயக்க    நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் மூழ்கிய வங்கி.. ரொக்கம், லாக்கரில் உள்ள நகைகள் என்ன ஆனது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு.. மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

இந்திய வீரருக்கு சிலை வைத்து போற்றும் இத்தாலி! - யார் இந்த யஷ்வந்த் காட்கே?

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments