Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாட்கள் பேருந்துகள் இயங்குமா? அமைச்சர் முக்கிய தகவல்

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (18:24 IST)
மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதை    போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர்.

இப்போராட்டம் நடைபெறும் போது, பேருந்துகள் இயங்காது என தகவல்கள் வெளியான நிலையில்,  அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஒரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

அதில் , இப்போராட்டத்தை  நாங்கள் ஆதரிக்கும் நிலையில் 2 நாட்கள் பஸ்களை இயக்க    நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments