விஜயகாந்த் கொரோனா பரிசோதனை ரிப்போர்ட் சொல்வது என்ன?

Webdunia
புதன், 19 மே 2021 (16:59 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இன்று மூச்சுத்திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவரது உடல் நிலை குறித்த வதந்தி எதையும் நம்ப வேண்டாம் என்றும் தேமுதிக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது
 
இந்த நிலையில் தற்போது மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளி வந்திருக்கும் தகவலின் படி விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுத்ததாகவும் அந்த பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அவரது உடல் நிலை சீராக இருப்பதால் நாளை அல்லது நாளை மறுநாள் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி வாக்காளர்களை நீக்கினால் நிர்மலா சீதாராமனை பாராட்ட தயார்: ஆர்.எஸ். பாரதி..!

மோடி - அமித் ஷா - ஞானேஷ் குமார் கூட்டணியினால் கிடைத்த வெற்றி: பீகார் குறித்து செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தியின் ‘வாக்குத்திருட்டு’ குற்றச்சாட்டை யாரும் நம்பவில்லை: காங்கிரஸ் பிரமுகர் திடீர் விலகல்..!

உலக வங்கி நிதியை திசை திருப்பி பெற்ற வெற்றி. NDA குறித்து ஜன் சுராஜ் குற்றச்சாட்டு

பீகார் முதலமைச்சர் யார்? அமித்ஷாவுடன் ஜெபி நட்டா தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments