Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் தமிழக அரசு வென்றுகாட்டும்… அமைச்சர் நம்பிக்கை!

Webdunia
புதன், 19 மே 2021 (16:56 IST)
தமிழக அரசு கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதை வென்றுகாட்டும் என கூறியுள்ளார் பால்வளத்துறை அமைச்சர் மு நாசர்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மு நாசர் ஆவடி மருத்துவமனையில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் கருவியை மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுடன் இணைந்து வழங்கினார். பின்னர் மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை ஆய்வு செய்து வருகிறேன். கொரோனா மூன்றாவது அலை வந்தாலும், அதனை தமிழக அரசு வென்றுகாட்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"விமர்சிப்பவர்களுக்கு எனது பணியின் மூலம் பதிலளிப்பேன்" - உதயநிதி ஸ்டாலின்.!!

தேர்தல் பத்திரம் தொடர்பாக நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு - என்ன காரணம்?

அமைச்சராகும் செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்கமாட்டாரா? - நாசருக்கு எந்த அடிப்படையில் அமைச்சர் பதவி? ராமதாஸ் கேள்வி.!!

150 ஆண்டுகால டிராம் சேவை நிறுத்தம்! கொல்கத்தா அரசு முடிவு! - மக்கள் அதிர்ச்சி!

முதுகலை மருத்துவ பயிற்சி மாணவர் விஷ ஊசி போட்டு தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments