Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரியலூர் மாவட்டத்தைக் கைப்பற்றிய திமுக!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (22:11 IST)
அரியலூர் மாவட்டத்தின் இரண்டு தொகுதிகளிலும் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது.

தமிழக தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் சில மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக எல்லா தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. அந்த வரிசையில் அரியலூர் மாவட்டத்தின் ஜெயங்கொண்டம் தொகுதியில் க சொ க கண்ணனும், அரியலூர் தொகுதியில் கு சின்னப்பாவும் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல குன்னம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ் எஸ் சிவசங்கர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments