Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரியலூர் மாவட்டத்தைக் கைப்பற்றிய திமுக!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (22:11 IST)
அரியலூர் மாவட்டத்தின் இரண்டு தொகுதிகளிலும் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது.

தமிழக தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் சில மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக எல்லா தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. அந்த வரிசையில் அரியலூர் மாவட்டத்தின் ஜெயங்கொண்டம் தொகுதியில் க சொ க கண்ணனும், அரியலூர் தொகுதியில் கு சின்னப்பாவும் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல குன்னம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ் எஸ் சிவசங்கர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments