வால்பாறை, கீரமங்கலத்தை கைப்பற்றிய திமுக! – உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (10:04 IST)
உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வால்பாறை, கீரமங்கள் பகுதிகளில் திமுக பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 19 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்திலும் பெருவாரியான வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றியை பெற்றுள்ளது. இதுதவிர விஜய் மக்கள் இயக்கம், தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆங்காங்கே சில பகுதிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments