Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா: அடுத்த தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழியா?

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (18:57 IST)
திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் திடீரென ராஜினாமா செய்து அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார் 
 
இதனை அடுத்து அவரது துணை பொதுச்செயலாளர் பதவிக்கு யாரை நியமிப்பது என்று திமுக தலைமை ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது
 
திமுகவின் விதிகளின்படி துணை பொதுச்செயலாளர் பதவி ஒரு பெண்ணுக்குத்தான் அளிக்க வேண்டும் என்பதால் இந்த பதவி கனிமொழி எம்பி அவர்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு சில பெண் பிரபலங்களும் குறிப்பாக புதுக்கோட்டை விஜயா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திமுக துணை பொதுச்செயலாளராக யாரை நியமனம் செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments