Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா: அடுத்த தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழியா?

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (18:57 IST)
திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் திடீரென ராஜினாமா செய்து அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார் 
 
இதனை அடுத்து அவரது துணை பொதுச்செயலாளர் பதவிக்கு யாரை நியமிப்பது என்று திமுக தலைமை ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது
 
திமுகவின் விதிகளின்படி துணை பொதுச்செயலாளர் பதவி ஒரு பெண்ணுக்குத்தான் அளிக்க வேண்டும் என்பதால் இந்த பதவி கனிமொழி எம்பி அவர்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு சில பெண் பிரபலங்களும் குறிப்பாக புதுக்கோட்டை விஜயா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திமுக துணை பொதுச்செயலாளராக யாரை நியமனம் செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments