Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (16:47 IST)
திமுகவின் சென்னை வடக்கு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட துரைமுருகன் 2021 தேர்தலை எதிர்கொள்வதற்காக கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து சென்னை வடக்கு மாவட்டத்தை வடக்கு மற்றும் வடகிழக்கு என இரண்டாக பிரித்துள்ளார். மேலும் அதற்கான பொறுப்பாளர்களையும் அறிவித்துள்ளார்.

வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இளையஅருணாவும், வடகிழக்கு மாவட்ட பொறுப்பாளராக மாதவரம் எஸ்.சுதர்சனம்  ஆகியோரை நியமித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதவாத சக்திகளுடன் அதிமுக?! திமுகவில் இணைந்த மற்றொரு அதிமுக பிரபலம்!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

அடுத்த கட்டுரையில்
Show comments