Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (16:47 IST)
திமுகவின் சென்னை வடக்கு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட துரைமுருகன் 2021 தேர்தலை எதிர்கொள்வதற்காக கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து சென்னை வடக்கு மாவட்டத்தை வடக்கு மற்றும் வடகிழக்கு என இரண்டாக பிரித்துள்ளார். மேலும் அதற்கான பொறுப்பாளர்களையும் அறிவித்துள்ளார்.

வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இளையஅருணாவும், வடகிழக்கு மாவட்ட பொறுப்பாளராக மாதவரம் எஸ்.சுதர்சனம்  ஆகியோரை நியமித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments