Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடங்கியது திமுக பேரணி..

தொடங்கியது திமுக பேரணி..

Arun Prasath

, திங்கள், 23 டிசம்பர் 2019 (10:23 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி நடத்தும் பேரணி தொடங்கியது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி நடத்தும் பேரணியில் பங்கேற்க அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்புகள் வருகை தந்துள்ளனர். இந்த பேரணிக்கு சுமார் 5000 போலீஸார்கள் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது.

இந்த பேரணி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. இதில் திருமாவளவன், ப சிதம்பரம், தமிழச்சி தங்கபாண்டியன், வைகோ, உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்ளாட்சித் தேர்தல் அசம்பாவிதங்களைத் தவிர்க்க…. -டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை !