Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க சார்பில் சாலைமறியல் போராட்டம்

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (19:15 IST)
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா, சின்னதாரபுரத்தில் பஸ்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திமுக ஒன்றிய செயலாளர் கருணாநிதி  தலைமையில் திமுக காங்கிரஸ்,மதிமுக,மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுடன் இணைந்து பஸ் மறியல் போரட்டம் சின்னதாரபுரம் பேருந்து நிலையம்  பகுதியில் நடத்தினார்கள்.




அப்போது பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுற்த்தி பல்வேறு கோசங்களை எழுப்பினர்,மறியல் போரட்டத்தில் 100 க்கும் அதிகமோனர் கலந்து கொண்டனர்,பின்னர் மறியல் கலந்து கொண்ட 120பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

 

 
கரூர் சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments