Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென மோடியை சந்தித்த திமுக எம்பிக்கள்… டி ஆர் பாலு தலைமையில்!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (11:54 IST)
இந்திய பிரதமர் மோடியை திமுக எம்பிக்கள் இன்று டெல்லியில் சந்தித்தது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக திமுக எம்பிக்களின் நாடாளுமன்ற பேச்சு கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் திருத்தப்பட்ட விவசாய மசோதாக்களுக்கு எதிராக அவர்கள் பேசியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று திமுக எம்பிக்கள் டி ஆர் பாலு தலைமையில் மோடியை டெல்லியில் சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் காவிரியின் குறுக்கெ மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என மோடியிடம் வலியுறுத்தினர்.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மோடியிடம் கொடுத்துள்ளனர். இந்த சந்திப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments