Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென மோடியை சந்தித்த திமுக எம்பிக்கள்… டி ஆர் பாலு தலைமையில்!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (11:54 IST)
இந்திய பிரதமர் மோடியை திமுக எம்பிக்கள் இன்று டெல்லியில் சந்தித்தது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக திமுக எம்பிக்களின் நாடாளுமன்ற பேச்சு கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் திருத்தப்பட்ட விவசாய மசோதாக்களுக்கு எதிராக அவர்கள் பேசியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று திமுக எம்பிக்கள் டி ஆர் பாலு தலைமையில் மோடியை டெல்லியில் சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் காவிரியின் குறுக்கெ மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என மோடியிடம் வலியுறுத்தினர்.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மோடியிடம் கொடுத்துள்ளனர். இந்த சந்திப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments