திமுக எம்.பி., கனிமொழிக்கு 2வது முறையாக கொரோனா தொற்று!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (10:46 IST)
திமுக எம்பி கனிமொழிக்கு கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திமுக எம்பி கனிமொழி ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சையில் இருந்தபோதே அவர் தேர்தலில் வாக்கு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கனிமொழி எம்பிக்கு தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சமீபத்தில்தான் சோனியாகாந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமாகி வீடு திரும்பிய நிலையில் தற்போது கனிமொழி மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

அடுத்த கட்டுரையில்
Show comments