Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு கனிமொழி சராமாரியாக கேள்வி

ஜெயலலிதாவுக்கு கனிமொழி சராமாரியாக கேள்வி

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (09:32 IST)
ஜெயலலிதாவுக்கு திமுக எம்பி கனிமாழி சராமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
சென்னை, சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி  கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் உள்ளது. இது வேதனை தருகிறது. ஒரு பெண் முதல்வாரக உள்ள மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 
 
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த திட்டங்கள் இப்போது எங்கே என கேள்வி எழுப்பினார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

பிப்ரவரியில் தொடங்குகிறது கோடை.. 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என தகவல்..!

தவெகவின் கொள்கை தலைவருக்கு இன்று நினைவு நாள்.. விஜய் மரியாதை..!

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments