Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதாவுக்கு கனிமொழி சராமாரியாக கேள்வி

ஜெயலலிதாவுக்கு கனிமொழி சராமாரியாக கேள்வி

Advertiesment
ஜெயலலிதாவுக்கு கனிமொழி சராமாரியாக கேள்வி
, ஞாயிறு, 26 ஜூன் 2016 (09:32 IST)
ஜெயலலிதாவுக்கு திமுக எம்பி கனிமாழி சராமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
சென்னை, சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி  கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் உள்ளது. இது வேதனை தருகிறது. ஒரு பெண் முதல்வாரக உள்ள மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 
 
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த திட்டங்கள் இப்போது எங்கே என கேள்வி எழுப்பினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி போட்ட தடை - திமுகவினர் கடும் அதிர்ச்சி