Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமதி அழகி பட்டம் வென்ற பெண்ணை ஆபாசமாக சித்தரிப்பு – திமுக உறுப்பினர் கைது !

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (08:35 IST)
கோவையில் மிஸஸ் இந்தியா எர்த் பட்டம் வென்ற அதிமுக பிரமுகரான சோனாலி பிரதீப் என்ற பெண்ணை ஆபாசமாக சித்தரித்ததாக  திமுக உறுப்பினர் ஒருவர் கைது செய்துள்ளார்.

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்காக அ.தி.மு.க-வில் சோனாலி பிரதீப் என்ற விருப்புமனு கொடுத்துள்ளார். வட இந்தியரான இவர், கோவை பகுதியில் மிகவும் பிரபலமானவர்.  இவர் திருமண பெண்களுக்கான அழகி போட்டியில் மிஸஸ் இந்தியா எர்த் என்ற திருமணமான பெண்களுக்கான அழகிப் போட்டி உள்ளிட்ட பல  பட்டங்களை வென்றவர்.

இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்னர் சாய்பாபா காலணியில் உள்ள காவல்நிலையத்தில் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்புவதாகவும் தன் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரிப்பதாகவும் புகார் ஒன்றை அளித்தார். அதை ஏற்று விசாரித்த போலிஸார் ஈரோடு மாவட்டம் 20-வது வார்டு தி.மு.க உறுப்பினர் ரகுபதி என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் சோனாலி குறித்து அவதூறாகப் பேசிய இணையதளம் ஒன்றின் மேலும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்