Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (13:42 IST)
திமுக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை வியாசர்பாடி அடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் தமிழன் திமுகவின் செய்தி தொடர்பாளராக இருக்கிறார். இவர் பல்வேறு தொலைக்காட்சி பேட்டிகளில் திமுக குறித்த வாதங்களை முன்வைத்துள்ளார். இந்நிலையில் இவரது மனைவி குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்து இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 
 
வீட்டில் பிணமாக எடுக்கப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழன் பிரசன்னாவிடம்  சென்னை கொடுங்கையூர் காவல்துறை துரித விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி.மு.க.வில். இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். தி.மு.க.வையும் நாங்கள் தான் வளர்க்கிறோம்: சீமான்

ரயில் டிக்கெட் உடனே புக் செய்யலாம்.. பணம் பின்னர் செலுத்தலாம்..! - IRCTC அறிமுகப்படுத்திய Ticket Now Pay Later வசதி!

இதை பார்க்கும் போது எதிர்க்கட்சியினருக்கு வயிற்று எரிச்சல் வரத்தான் செய்யும்: உதயநிதி

”டேய் சங்ககிரி ராஜ்குமார்.. நீ எந்த ஊருடா?” போனில் மிரட்டும் நாதக தொண்டர்கள்! - சீமான் போட்டோஷாப் விவகாரம்!

வாரத்தின் கடைசி தினத்தில் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments