Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி வெங்கடாசலபதி பெயரில் சீட் நடத்தி …திமுக பிரமுகர் பணம் மோசடி !

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (15:51 IST)
சூலூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 50 லட்சம் பணத்துடன் திமுக நகர துணைச்செயலாலர் ஜெயா மாயமாகியுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

கோவை மாவட்டம்ச் சூலூரில் வசித்து வந்தவர் ஜெயா. இவர் திமுக நகரச் செயலாளராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

இந்நிலையில், இவர் 15 ஆண்டுகளாக திருப்பதி என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் பணத்தைக் கொடுத்து சீட் பிடித்து வந்துள்ளனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக அவர் யாருக்கும் பணம் கொடுக்காமல் இருந்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும் வாடிக்கையாளர்கள் சரியாகச் சீட்டு கட்டாததால் நஷ்டமடைந்த  ஜெயா மாயமாகிவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் போலீஸ் ஸ்டேசனில் புகாரளித்தனர். இதுகுறித்து போலீஸார்  இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments