Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தலைவரும் தந்தையுமான கருணாநிதிக்கு செயல் தலைவர் எழுதிய கண்ணீர் மடல்

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (11:26 IST)
தலைவரே தலைவரே என அழைத்ததுதான் என் வாழ்நாளில் அதிகம் அதனால் ஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா என ஸ்டாலின் மனம் உறுகி கண்ணீருடன் மடல் ஒன்றை எழுதியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணி காலமானார். கருணாநிதி மறைவுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக செயல் தலைவரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் மனம் உருகி கண்ணீருடன் கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில்  எழுதியுள்ளார்.
அதில், தலைவரே தலைவரே தலைவரே என்று அழைத்ததுதான் என் வாழ்நாளில் அதிகம் அதனால் ஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா? எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர் தலைவரே; இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்?, உயிருக்கு மேலான என் உடன்பிறப்புகளே என்று ஒருமுறை என்று எழுந்து கூறுங்கள் என்று எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

கணவன் துடிக்க துடிக்கக் கொலை! வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூர மனைவி!

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments