Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரினாவில் இடம் தர கோரி திமுக உயர்நீதிமன்றத்தில் மனு

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (21:25 IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்க செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதைத்தொடர்ந்து இவரது உடலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்க செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
 
இந்நிலையில் திமுகவினர் தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் வீட்டிற்கு சென்று கருணாநிதி உடலை மெரினாவில் அடக்க செய்ய கோரி மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி இரவு 10.30 மணிக்கு விசாரணை எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments