Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் முரசொலி நில பிரச்சினையை கிளப்பிய எல்.முருகன்! – வழக்கு தொடர்ந்த திமுக!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (13:23 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முரசொலி நில விவகாரம் குறித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக எல்.முருகன் மீது திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சார வேலைகளில் இறங்கியுள்ளன. இந்நிலையில் பாஜக கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் திமுகவின் முரசொலி நிலம் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

முரசொலி நில விவகாரத்தில் முன்னதாக மூலப்பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையிலும், தொடர்ந்து பாஜக தலைவர் எல்.முருகன் உள்நோக்கத்துடன் முரசொலி நில விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments