Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் முரசொலி நில பிரச்சினையை கிளப்பிய எல்.முருகன்! – வழக்கு தொடர்ந்த திமுக!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (13:23 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முரசொலி நில விவகாரம் குறித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக எல்.முருகன் மீது திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சார வேலைகளில் இறங்கியுள்ளன. இந்நிலையில் பாஜக கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் திமுகவின் முரசொலி நிலம் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

முரசொலி நில விவகாரத்தில் முன்னதாக மூலப்பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையிலும், தொடர்ந்து பாஜக தலைவர் எல்.முருகன் உள்நோக்கத்துடன் முரசொலி நில விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்தில் பாத்திரம் கழுவும் தம்பதியின் மகன் நீட் தேர்வில் சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச்செயல் அல்ல! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாம்பழம் ஒரு கிலோ 5 ரூபாய்.. போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!

அமெரிக்க தூதரகம் மீதே குண்டு வீசிய ஈரான்.. இஸ்ரேல் தலைநகரில் பரபரப்பு..!

ஈரான் - இஸ்ரேல் போரால் எந்த பாதிப்பும் இல்லை.. மீண்டும் உயரும் இந்திய பங்குச்சந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments