Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ராமதாஸ் ஆளு.. இட ஒதுக்கீடு குடுங்க! – ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த பாமக!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (12:55 IST)
கோயம்புத்தூரில் பாமகவினர் ‘நான் ராமதாஸ் ஆளு” என்ற பலகைகளை பிடித்தபடி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமக வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இதனால் பாமக – அதிமுக கூட்டணி நிலைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு பாமகவினர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்தில் பலர் “நான் ராமதாஸ் ஆளு” என குறிப்பிடப்பட்ட பலகைகளை ஏந்தியபடி போராடியுள்ளது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments