Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ராமதாஸ் ஆளு.. இட ஒதுக்கீடு குடுங்க! – ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த பாமக!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (12:55 IST)
கோயம்புத்தூரில் பாமகவினர் ‘நான் ராமதாஸ் ஆளு” என்ற பலகைகளை பிடித்தபடி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமக வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இதனால் பாமக – அதிமுக கூட்டணி நிலைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு பாமகவினர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்தில் பலர் “நான் ராமதாஸ் ஆளு” என குறிப்பிடப்பட்ட பலகைகளை ஏந்தியபடி போராடியுள்ளது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments