திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதால் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (12:35 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கூட்டணி கட்சிகளையும் அவற்றிற்கான தொகுதிகளை ஒதுக்கும் பணிகளையும் வேக வேகமாக நடத்தி முடித்தது.  
 
இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் சற்றுமுன் வெளியானதால்  திமுக முக்கிய நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்திற்கு படையெடுத்தனர். இதனால் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

ராகு காலம் முடிந்து நல்ல நேரத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. பின்னர் அதை எடுத்துக்கொண்டு மெரினா கடற்கரைக்கு புறப்பட்டு சென்ற ஸ்டாலின் அங்கு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வேட்பாளர் பட்டியலை வைத்து மரியாதையை செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments