Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள்- திமுக தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (08:44 IST)
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுக்களை வரும் 17 ஆம் தேதி முதல் அளிக்கலாம் என திமுக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஏற்கனவே அதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்கள் கட்சியினரிடம் விருப்ப மனு தாக்கல் செய்ய சொல்லி கேட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்போது திமுகவும் தங்கள் கட்சியினர் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் போட்டியிட விரும்புவர்கள் தங்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments