Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள்- திமுக தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (08:44 IST)
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுக்களை வரும் 17 ஆம் தேதி முதல் அளிக்கலாம் என திமுக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஏற்கனவே அதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்கள் கட்சியினரிடம் விருப்ப மனு தாக்கல் செய்ய சொல்லி கேட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்போது திமுகவும் தங்கள் கட்சியினர் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் போட்டியிட விரும்புவர்கள் தங்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments