Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிர அரசியலுக்கு முழுக்கு போடுகிறார் பிரேமலதா?

தீவிர அரசியலுக்கு முழுக்கு போடுகிறார் பிரேமலதா?

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (03:11 IST)
தீவிர அரசியலில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா ஓய்வு பெறப் போாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

 
நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில், தேமுதிக கூட்டணி அமைக்கவும், படுதோல்வி அடைவும் காரணம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா தான் என அவரது முக்கிய கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
இந்த நிலையில், கட்சியைக் காப்பாற்றவும், தன்னால் கட்சி அழிந்தது என்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும், தீவிர அரசியலுக்கு பிரேமலதா முழுக்கப் போட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
குறிப்பாக, தேமுதிக சார்பில் நடைபெறும் கூட்டம், அரசியல் ஆலோசனை போன்ற எந்த விவகாரத்திலும் தலையிடுவதில்லை என்றும் பிரேமலதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனலா் தான் சமீப காலமாக அவர் தேமுதிக தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லையாம். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments