Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் தென்னரசு நீதிமன்றத்தில் ஆஜர்

தங்கம் தென்னரசு நீதிமன்றத்தில் ஆஜர்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (02:06 IST)
திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 

 
கடந்த மே மாதம் 12 ம் தேதி, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடியில், தேர்தல் பிரச்சாரத்திற்கு முறையான அனுமதி பெறாமலும், தேர்தல் விதிமுறைகளுக்கு மீறி அதிகமான வாகனங்களை பயன்படுத்தியதாலும், முன்னாள் தி.மு.க. அமைச்சர் தங்கம் தென்னரசு மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
 
இந்த வழக்கு அருப்புக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சொர்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கம் தென்னரசு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனையடுத்து, இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments