Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் தென்னரசு நீதிமன்றத்தில் ஆஜர்

தங்கம் தென்னரசு நீதிமன்றத்தில் ஆஜர்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (02:06 IST)
திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 

 
கடந்த மே மாதம் 12 ம் தேதி, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடியில், தேர்தல் பிரச்சாரத்திற்கு முறையான அனுமதி பெறாமலும், தேர்தல் விதிமுறைகளுக்கு மீறி அதிகமான வாகனங்களை பயன்படுத்தியதாலும், முன்னாள் தி.மு.க. அமைச்சர் தங்கம் தென்னரசு மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
 
இந்த வழக்கு அருப்புக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சொர்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கம் தென்னரசு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனையடுத்து, இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments